Friday, 10 November 2017

பாவையே !

உன்
தேடல் எதுவோ பெண்ணே
என் மீது மட்டுமா
இந்த ஏக்கப்பார்வை !
நம்மை
கடந்தது சில நொடிகளே
சில செயல்களால் நிறைந்திருப்போம்
நம் ஒருநொடிக்காதலில் !
இன்னும்
தூரமாகவே இருக்கிறேன்
நீ மட்டும் நினைவில்,
கண்ணாடி சிறையில்
இருவிழி புன்னகையால்
முகம் மலர்ந்த பாவையே
என்
பதுமை படியில்
நீ முதல்படி என்றாலும்
துள்ளளே !