சிரித்துக்கொண்டே இருக்கிறேன் !...
ஏதோ ஒளியில் ,
ஒரு நொடி சிலையாய் .
கண்களை மறைத்த
கண்ணாடித் திரையை நோக்கி ,
புன்னகைக்க மறந்த,
என்
புகைப்படம் பார்த்து !....
ஏதோ ஒளியில் ,
ஒரு நொடி சிலையாய் .
கண்களை மறைத்த
கண்ணாடித் திரையை நோக்கி ,
புன்னகைக்க மறந்த,
என்
புகைப்படம் பார்த்து !....
No comments:
Post a Comment