Friday, 4 July 2014

புகைப்படம்

சிரித்துக்கொண்டே இருக்கிறேன் !...

ஏதோ ஒளியில் ,
ஒரு நொடி சிலையாய் .
கண்களை மறைத்த
கண்ணாடித் திரையை நோக்கி ,
புன்னகைக்க மறந்த,

என்
புகைப்படம் பார்த்து !....

No comments:

Post a Comment