Saturday, 11 August 2018

உவமை !

முதல் வார்த்தையே
பித்தன் என்றால்
பிழையாகுமோ ?
பின்வரும் அர்த்தம்
பிரியாது என்றால்
புரிந்துகொள்.

பிதற்றுவது பித்தனல்ல !

பிஞ்சும்,
புரியும்,
புத்தி உருவாக்கியது
உடையவன்தான்.

உன்னுள் இருக்கும்
உள்ளம் தெரிவதைவிட,
உன் உவமையதைக்காட்டு !

உன்னோடு
என்னவனும் (எழுத்து அவன்)
வாழ்வான் !

No comments:

Post a Comment