ஒப்பிடவில்லை
ஒப்பில்லா மொழியை !
இறைப்பொருள்
அதன் உணர்வு.
அதிகமே !
என் மொழியின் விளக்கம்.
ஒலி உரு-ஆன உயிர்க்கு
உடல் விழி ஓதும் பிராத்தனை,
உளியால் உருவான கவிதை !
திருத்தும்
திருந்தும்
துதி தினந்தோறும் பிறக்காதோ !
இறவாத்தமிழ் - எனும்
இயல்பு ஒன்று
இந்த நொடியே தொடராதோ !
No comments:
Post a Comment