Thursday, 27 June 2019

ஒரு கதைக்களம் !


ஒரு கதைக்களம்
மலைச்சாரலே சூழல்,
குன்றுகள் நிறைந்த
கூடுகள் - அதில் 
துளி துளியாக சேர்ந்தது
எண்ணங்கள் !

கரடு முரடென பாதை உருவாக்கி
நீர்பாய்ச்சி,
மிருகம் என்று விமர்சிக்கும் உயிர்க்கும்
தாகம் தீர்த்து,
உருண்டு விழுகிறது
வெளிப்படுகிறது.
நீ கண்டு மகிழும்
நீர்வீழ்ச்சியாக !

#என்எண்ணங்கள்

No comments:

Post a Comment