ஓர் மரத்தடியில்
மௌனமாய் !
இயற்கையின் குரல்
கேட்கும் அளவிற்க்கு
அமர்ந்திருக்கிறேன் !
தன்னிலை !
என்ன என்பதை
சொல்ல தெரியாதபோதும்,
சொல்ல தோணுகிறது.
நான் !
எங்கோ ஓடி
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
எல்லாம் மறந்து போக
இன்பம் கிடையாதே
என்னுல் !
எழுதும் விதியும்
எழுத்து பிழையில்தான்.
மௌனமாய் !
இயற்கையின் குரல்
கேட்கும் அளவிற்க்கு
அமர்ந்திருக்கிறேன் !
தன்னிலை !
என்ன என்பதை
சொல்ல தெரியாதபோதும்,
சொல்ல தோணுகிறது.
நான் !
எங்கோ ஓடி
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன்.
எல்லாம் மறந்து போக
இன்பம் கிடையாதே
என்னுல் !
எழுதும் விதியும்
எழுத்து பிழையில்தான்.