தெரியாதவை,
என்னை திணறவைப்பவை !
தெரியாததில்,
நாளை என்கிறேன் !
தெரிந்தவையே,
நான் என்கிறேன் !
ஆச்சர்யம் - தெரியாமல் பார்ப்பதில்தானே !
தோன்றும் எண்ணங்களே
எங்கிருந்து தோன்றுகின்றீர் ?
உன்புலம் தெரியாமல் தேடுகிறேன் !
உண்மையில் உன்னுள் ஓடுகிறேன் !
தெரிந்தவையே !
உனக்கொன்று சொல்கிறேன்
தெரியாதவை !
என்னை தெளிவுப்படுத்தும் .
என்னை திணறவைப்பவை !
தெரியாததில்,
நாளை என்கிறேன் !
தெரிந்தவையே,
நான் என்கிறேன் !
ஆச்சர்யம் - தெரியாமல் பார்ப்பதில்தானே !
தோன்றும் எண்ணங்களே
எங்கிருந்து தோன்றுகின்றீர் ?
உன்புலம் தெரியாமல் தேடுகிறேன் !
உண்மையில் உன்னுள் ஓடுகிறேன் !
தெரிந்தவையே !
உனக்கொன்று சொல்கிறேன்
தெரியாதவை !
என்னை தெளிவுப்படுத்தும் .
No comments:
Post a Comment