Thursday, 12 April 2018

உன்புலம் !

தெரியாதவை,
என்னை திணறவைப்பவை !

தெரியாததில்,
நாளை என்கிறேன் !

தெரிந்தவையே,
நான் என்கிறேன் !

ஆச்சர்யம் - தெரியாமல் பார்ப்பதில்தானே !

தோன்றும் எண்ணங்களே
எங்கிருந்து தோன்றுகின்றீர் ?
உன்புலம் தெரியாமல் தேடுகிறேன் !
உண்மையில் உன்னுள் ஓடுகிறேன் !

தெரிந்தவையே !
உனக்கொன்று சொல்கிறேன்
தெரியாதவை !
என்னை தெளிவுப்படுத்தும் .

No comments:

Post a Comment