தோன்றும் எண்ணங்களோ,
அதன் மறுசொல்லோ,
அல்லது வெளிப்பாடோ
தோற்பது மட்டும்
நானாக இருக்கிறேன் .
ஆயிரம் முறையும் சொல்லிவிட்டேன்
இவை கடந்து போபவையே
கலக்கம் வேண்டாம்
தொடரும் எண்ணங்கள் தோற்பதில்லை
தோண்டும்வரை !
துளை வேண்டாம் உன் வாழ்வில்
துணிவெனும் துகள் போதுமே !
எவரும் கேட்பதாயில்லை
பிளவுபட்ட என் இதயம்
எப்படி சுகிக்குமோ - தெரியவில்லை
என் இறந்த எண்ணங்களை . . . .
அதன் மறுசொல்லோ,
அல்லது வெளிப்பாடோ
தோற்பது மட்டும்
நானாக இருக்கிறேன் .
ஆயிரம் முறையும் சொல்லிவிட்டேன்
இவை கடந்து போபவையே
கலக்கம் வேண்டாம்
தொடரும் எண்ணங்கள் தோற்பதில்லை
தோண்டும்வரை !
துளை வேண்டாம் உன் வாழ்வில்
துணிவெனும் துகள் போதுமே !
எவரும் கேட்பதாயில்லை
பிளவுபட்ட என் இதயம்
எப்படி சுகிக்குமோ - தெரியவில்லை
என் இறந்த எண்ணங்களை . . . .
No comments:
Post a Comment