Thursday, 20 September 2018

பயம் !

கண்களுக்கு
பயம் பக்கமே !
பார்த்தேன்,
அவை இரக்கத்தின்
வெளிப்பாடோ என்று . .

இரக்கத்தின் வெளிப்பாடே பயம் எனக்கு !

No comments:

Post a Comment