Thursday, 20 September 2018

எழுதுமோ !

எழுதும் விரல் இடையே
மாட்டிக்கொண்ட கோல்போல்
யார் நினைவில்
மாட்டிக்கொண்டுள்ளேன் நான்
வாழ்வென்ற வாழ்வும் வைத்து ! 

No comments:

Post a Comment